tag:blogger.com,1999:blog-8497516841900162314.post1125978324984992852..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: சமச்சீர் கல்வி அவசியமா?கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-23887270020818336302011-05-28T06:02:19.718+03:002011-05-28T06:02:19.718+03:00quite true!!! what i feel is 480 by cbse student i...quite true!!! what i feel is 480 by cbse student is much more greater than a state board state first!!!. A close friend of mine who got double centum in maths(state board) in 12th kept an arrear in I sem maths!!!. I think education should have an uniform board throughout india of either cbse or icseRayJaguarhttps://www.blogger.com/profile/07321569274731203257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-14300435857976702952011-05-28T02:55:02.564+03:002011-05-28T02:55:02.564+03:00அண்ணே... ஷேம் ப்ளட்...
:-)அண்ணே... ஷேம் ப்ளட்...<br />:-)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-23230215795817614292011-05-27T19:54:27.867+03:002011-05-27T19:54:27.867+03:00இக்பால் செல்வன் தங்கள் கருத்தை வரவேற்கிறேன். நான் ...இக்பால் செல்வன் தங்கள் கருத்தை வரவேற்கிறேன். நான் சொல்வது நான் படித்த காலக்கட்டத்தில், ஆனால் இப்பொழுது தரம் உயர்த்தப் பட்டிருப்பதை நன்கு அறிவேன். ஸ்டேட் போர்டில் படித்த நான் எந்த வகையிலும் இப்பொழுது குறையவில்லை. ஆனால் நான் படித்த காலத்தில் எனக்கு இது உறுத்தலாகவே இருந்தது என்றால் அது மிகையாகாது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-59404282193709949712011-05-27T19:48:20.860+03:002011-05-27T19:48:20.860+03:00சுருக்கமாச் சொன்னால் சாப்பாடு ருசிக்கவில்லை என்றால...சுருக்கமாச் சொன்னால் சாப்பாடு ருசிக்கவில்லை என்றால் அரிசியில் தவறில்லை, சமைத்தவன் மீது தான் தப்பே இருக்கு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-65596182949959332892011-05-27T19:47:47.157+03:002011-05-27T19:47:47.157+03:00ஆனால் CBSE யில் படித்தவர்களுக்கு STATE BOARD, MATR...ஆனால் CBSE யில் படித்தவர்களுக்கு STATE BOARD, MATRICULATION-யில் படிப்பவர்களை விடவும் புரிதல் திறன் குறைவு என்பது ஒரு MYTH என்பது தான் உண்மை.. அது ஒருவகைத் திட்டமிடப்பட்ட பரப்புரையே ஆகும் ..<br /><br />நான் MATRICULATION-யில் படித்தவன் கல்லூரியில் எனது வகுப்பு MOST DIVERSE CLASS ROOM ஆக இருந்தது .. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து என்னுடம் படித்தனர் .... அதில் CBSEயில் படித்த தமிழ் மற்றும் வெளிமாநிலத்தவரும் அடங்கும் ...<br /><br />ஆனால் எமது வகுப்பில் நன்குப் படித்தவர்கள் STATE BOARDயில் இருந்து வந்த தமிழ் மாணவர்களே என்று சொன்னால் நம்ப முடிகின்றதா ???<br /><br />நீங்கள் எப்போது கல்லூரியில் படித்தீர்கள் எனத் தெரியாது. எனது கல்லூரிக் காலம் 2000-க்கு மேலான ஆண்டுகளில் ...<br /><br />ஆகையால் STATE BOARD பாடத்திட்டம் என்பது எந்தவகையில் குறைவில்லாத ஒன்று தான் - அது CBSE யை விடவும் தாழ்வானது அல்லவே அல்ல !!!<br /><br />பிரச்சனை எல்லாம் ஒருவரின் தனித்திறனிலும், எந்த பள்ளியில் படிக்கின்றீர்கள் என்பது தான் .. அரசுப் பள்ளியோ . தனியார் பள்ளியோ, MATRICULATION, STATE BOARD, CBSE எதுவானாலும் பள்ளி மற்றும் பள்ளியின் ஆசிரியரின் பயிற்றுவிப்பிலும் - பள்ளியின் பிற வசதிகளைப் பொறுத்துமே அமையும்.<br /><br />பல தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளியில் இருக்கும் லேப், டாய்லெட் வசதிக் கூட இல்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை .. தனியார் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தல் பயிற்சி முடிக்காதோர் கூட மேல்வகுப்புகளுக்கு கூட பாடம் எடுக்கின்றார்கள் .. கம்மி சம்பளத்துக்கு ஆள் கிடைக்கணும் என்பதற்காக..<br /><br />நான் படித்த தனியார் மத்தியத் தர பள்ளியில் 12 வகுப்பு சில மாதம் உயிரியல் ஆசிரியரே இல்லாமல் இருந்தது. இது அனேக தனியார் பள்ளிகளில் நடக்கும் கூத்து ...<br /><br />அரசுப் பள்ளிகள் சிலவற்றை விடவும் தனியார் பள்ளிகள் பல மோசமாக உள்ளதை இந்த அரசுக் கவனிக்க வேண்டும் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-35331782326774707022011-05-27T19:41:44.262+03:002011-05-27T19:41:44.262+03:00நல்லதொரு பதிவு முயற்சி .. தமிழ்நாடு STATE BOARD SY...நல்லதொரு பதிவு முயற்சி .. தமிழ்நாடு STATE BOARD SYLLABUS என்பது உலகோடு ஒப்பு நோக்கும் போது உயவானது ஒன்றும் இல்லை என்பது உண்மை தான் .. இதன் காரணம் பெரும்பாலான முதல் தலைமுறை மாணவர்கள், கிராமப் புற மாணவர்கள், நூலக வசதியில்லாமல் இருக்கும் மாணவர்கள் என அனைவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிமையாக வடிவமைக்கபட்டது பல காலம் முன்னர்.... <br /><br />ஏனெனில் மிகவும் வறியக் குடும்பத்துப் பிள்ளைகள் பள்ளியில் படிக்க கடினம் எனில் படிக்கவே வராமல் போய் விடுவார்கள் என்ற எண்ணத்தில் தான் ...<br /><br />ஆனால் இன்று அந்நிலைமை மாறிவிட்டது ... இணையம், நூலகம் - புரிந்துக் கொள்ளும் ஆற்றல் அனைத்து மாணவர்களுக்கும் வந்துவிட்டது ... சமச்சீர் கல்வித் திட்டம் சற்றே மேம்பாடானது என்பதிலும் ஐயமில்லை .... <br /><br />அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் புரிந்துக் கொள்ளும் திறனை வளர்க்க அரசு பயிற்சிப் பட்டறைகளை ஏற்படுத்துதல் அவசியம் ...<br /><br />தங்களின் பதிவின் சாரமும் இது தான் ...<br /><br />ஆனால் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-50416376157076881062011-05-27T19:10:50.068+03:002011-05-27T19:10:50.068+03:00//Mahan.Thamesh said...
நல்ல அலசல் எல்லோருக்கும் ச...//Mahan.Thamesh said...<br />நல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்//<br /><br />repeatuAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-4516093632455997582011-05-27T18:48:58.951+03:002011-05-27T18:48:58.951+03:00it a good ideait a good ideaghttps://www.blogger.com/profile/03854177527413807997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-34124339719171802262011-05-27T18:14:30.902+03:002011-05-27T18:14:30.902+03:00நல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்ட...நல்ல அலசல் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-886272029103471952011-05-27T17:47:21.199+03:002011-05-27T17:47:21.199+03:00எனக்குத் தெரிய இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை காசு...எனக்குத் தெரிய இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை காசு கொடுத்து கடைசி இரண்டே மாதங்களில் பரீக்ஷை எழுதி, பிட் அடித்து... தப்பு தப்பு தப்பு...புத்தகங்கள், நோட்ஸ்களை அப்படியே வைத்து காப்பியடித்து, தேர்ச்சி பெற்று ஆசிரியரானவர்கள் ஏராளம். இதுங்க கிட்ட படிக்கிற பிள்ளைங்க உருப்படுமா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-22370545982683563542011-05-27T17:25:15.575+03:002011-05-27T17:25:15.575+03:00kummunnu oru column... vaazhththukkal...
ungal blo...kummunnu oru column... vaazhththukkal...<br />ungal blog follow panna enna vazhi...<br />oru follow gadget serththaal nandraaga irukkumeSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-38591390921925895412011-05-27T16:53:32.745+03:002011-05-27T16:53:32.745+03:00நன்றி பாலாநன்றி பாலாகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-87547611848266309912011-05-27T15:29:11.302+03:002011-05-27T15:29:11.302+03:00அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக...அனைவருக்கும் சமமான தரமான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .பதிவு அருமை .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.com