tag:blogger.com,1999:blog-8497516841900162314.post1354059769968254484..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: ஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும் கேப்டன் வேண்டாம்....................................கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-47708987140733925172011-01-29T08:59:01.441+03:002011-01-29T08:59:01.441+03:00superrrrrrrrrrsuperrrrrrrrrrAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-14724892282704265582011-01-28T17:46:44.380+03:002011-01-28T17:46:44.380+03:00யாவரையும் வேண்டாமென்று விட்டீர்கள்,
(அவர்களுக்கு) ...யாவரையும் வேண்டாமென்று விட்டீர்கள்,<br />(அவர்களுக்கு) வேண்டியதை கொடுக்காவிட்டால் <br />ஒரு 'இராஜா'வோ, ஒரு 'கல்மாதி'யோ,<br />உருவாவது எப்படி? இதுவே இந்திய (தமிழனின்) கவலை!sarathyhttps://www.blogger.com/profile/16454294554413201209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-57863111845676004312011-01-28T12:59:13.694+03:002011-01-28T12:59:13.694+03:00உண்மைதான்.. யாருக்கு ஓட்டு போடக்கூடாது என எல்லாரும...உண்மைதான்.. யாருக்கு ஓட்டு போடக்கூடாது என எல்லாருமே முடிவுசெய்துவிட்டார்கள். ஆனால் யாருக்குப் போடுவது என்பதைத்தான் முடிவு செய்வதில் சிரமம் இருக்கிறது."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-22002441764388257172011-01-28T07:41:00.084+03:002011-01-28T07:41:00.084+03:00கும்மாச்சி,
தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு...கும்மாச்சி,<br /><br />தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும். <br /><br />www.savetnfisherman.org என்ற தளத்துக்கு இணைப்பு கொடுக்கவேண்டும். <br /><br />முடியுமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-47266845140661483122011-01-28T06:31:33.718+03:002011-01-28T06:31:33.718+03:00நல்ல சிந்தனை... ஆனால் நல்லவர்கள் படித்தவர்கள் மட்ட...நல்ல சிந்தனை... ஆனால் நல்லவர்கள் படித்தவர்கள் மட்டும் வேண்டாம் என்கிறீர்கள்... இந்த தகுதியோடு கொஞ்சம் தேசியம் யோசிக்கும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் அவசியம் அரசியலுக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நம் நாடு மிகப் பெறும் மாற்றங்களை சந்திக்கும். நாம் அதற்கு வழி வகுப்போம்., துணை நிற்போம்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-54866122955208923092011-01-28T06:26:01.040+03:002011-01-28T06:26:01.040+03:00சூப்பரு சேகர்ஜி !!!சூப்பரு சேகர்ஜி !!!கத்தார் சீனுhttps://www.blogger.com/profile/14562161579726710636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-7575395182813944302011-01-28T01:43:32.381+03:002011-01-28T01:43:32.381+03:00கொஞ்சம் நம்பிக்கை தர்ற கேப்டனையும் வேணாம்னு சொன்னா...கொஞ்சம் நம்பிக்கை தர்ற கேப்டனையும் வேணாம்னு சொன்னா எங்கேதான் போறது...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-77086388804577690652011-01-27T16:37:17.985+03:002011-01-27T16:37:17.985+03:00அதற்குதான் வேண்டாம் என்று இருக்கிறார்கள்.அதற்குதான் வேண்டாம் என்று இருக்கிறார்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-31878145356673544752011-01-27T16:31:57.876+03:002011-01-27T16:31:57.876+03:00மக்கள் நலன் கருதி
வளர்ச்சியை கருத்தில் கொண்டு
ப...மக்கள் நலன் கருதி <br /><br />வளர்ச்சியை கருத்தில் கொண்டு<br /><br />புதிய சரித்திரம் படைக்க<br /><br />படித்த நல்லவர்கள் இருந்தால்<br /><br />ஆதரவு கொடுக்க <br /><br />அன்பு உள்ளங்கள்<br /><br />இருந்தும் அரசியல் <br /><br />அவர்களுக்கு வேண்டாம்.<br /><br /><br />கடைசி பஞ்ச் சூப்பர்! ஆமா படித்த நல்லவர்களால் எப்படி அரசியல் நடத்த முடியும்? அதுக்கு பஞ்சமா பாதகங்களும் செய்ய தெரிய வேண்டுமல்லவா?ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.com