tag:blogger.com,1999:blog-8497516841900162314.post1919097462449971017..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: சொன்னாங்க.............சொன்னாங்க...........கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-9559784644162735962010-07-21T08:01:52.613+03:002010-07-21T08:01:52.613+03:00இதெல்லாம் தள்ளாட்ட பேச்சு இனத்துக்கு நாம சீரியஸ் ஆ...இதெல்லாம் தள்ளாட்ட பேச்சு இனத்துக்கு நாம சீரியஸ் ஆவகூடாது. குரு ஒரு காமடி பீசு விடு பாஸ் நம்ம தலீவரு இதுக்கும் ஏதாவது லெட்டர் போடப் போறாரு.....பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-76323091254459025902010-07-20T18:02:34.725+03:002010-07-20T18:02:34.725+03:00அன்பு மணி mpஆவதற்கே அடுத்தவர் கையை எதிர்பார்க்கும்...அன்பு மணி mpஆவதற்கே அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் இவர்கள். அன்பு மணியை வைத்து நீங்கள் காமெடி செய்ய வில்லையே குரு சார்....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-37696584099351656252010-07-20T17:28:37.362+03:002010-07-20T17:28:37.362+03:00// அப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல...// அப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல்லோரும் அண்டார்டிகாவுல படிச்சாங்களா? //<br /><br />வீட்லேயே டியூசன் எடுத்து படிச்சாங்களாம்..Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-43188521180633307642010-07-20T17:27:36.759+03:002010-07-20T17:27:36.759+03:00//
ஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்...//<br />ஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்கிறாங்க, நீங்க தமிழ்நாட்டுல முப்பத்தி மூணு விழுக்காடும், பாண்டில அறுபத்தைந்து விழுக்காடும் இருக்கிங்களே, எப்படி சிறுபான்மை எங்க மர மண்டைக்கு ஒன்னும் புரியல.//<br /><br />ஆமாம்பா.. ஆமாம்... இத கவனிக்காம விட்டுடோமே...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-69601696961799419862010-07-20T16:16:55.946+03:002010-07-20T16:16:55.946+03:00வாங்க பட்டாபட்டி, வருகைக்கு நன்றி.வாங்க பட்டாபட்டி, வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-60155799310783539792010-07-20T15:37:14.314+03:002010-07-20T15:37:14.314+03:00மாணிக்கம் ஸார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன...மாணிக்கம் ஸார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. <br />இளைஞர்கள் மனதில் ஜாதி வெறி இல்லை, ஆனால் குரு போன்றவர்களால் உசுப்பப் படுவதுதான் உண்மை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-76004801129398306652010-07-20T15:36:51.482+03:002010-07-20T15:36:51.482+03:00ஆனாலும் அன்பு மணி பாவம் பாஸ்..
இந்த வயதிலும் அப்ப...ஆனாலும் அன்பு மணி பாவம் பாஸ்..<br /><br />இந்த வயதிலும் அப்பா சொல்லு மீறாம, மண்டையாட்டும் குடுப்பினை யாருக்கு கிடைக்கும்...<br />ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17368979474651075112010-07-20T15:13:48.115+03:002010-07-20T15:13:48.115+03:00வெட்கம் கெட்டவர்கள் !
காடு வெட்டி குரு போன்ற நபர்க...வெட்கம் கெட்டவர்கள் !<br />காடு வெட்டி குரு போன்ற நபர்கள் இப்படியெல்லாம் பேசுவதுதான் நம் ஜனநாயகத்தின் சிறப்பு.இதில் மகா கேவலம் என்னவென்றால் ஜாதி வெறியை கொண்டாடும் இந்த கூட்டங்கள் எல்லாம் தவறாமல் <br />பெரியார் படத்தையும், அம்பேத்கர் படத்தையும் தங்கள் போஸ்டர்களில் போட்டு கொள்வதும்தான்.<br /><br />இவர்களின் சாயம் வன்னிய பெருமக்களிடையே வெளுத்து போய்விட்டதால் ஆத்திரப்படுகிறார்.<br />வெறும் காமெடிபீஸ்!!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com