tag:blogger.com,1999:blog-8497516841900162314.post3013679531857554852..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: தூக்கு தண்டனை தேவையா?கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-46283804023080279342012-08-31T09:16:01.515+03:002012-08-31T09:16:01.515+03:00மாப்ள பிரியாணி கொடுக்குறான்களா இல்லை தொங்க விடப்போ...மாப்ள பிரியாணி கொடுக்குறான்களா இல்லை தொங்க விடப்போறாங்களா பொறுத்திருந்து பார்ப்போம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-16035804572850616432012-08-31T09:08:07.889+03:002012-08-31T09:08:07.889+03:00இவனுக்கெல்லாம் இன்னும் பல ஆண்டுகள் பிரியாணி கொடுக்...இவனுக்கெல்லாம் இன்னும் பல ஆண்டுகள் பிரியாணி கொடுக்க இருக்கும் மக்களுக்கு என் அனுதாபங்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17443649007026827442012-08-31T07:23:37.033+03:002012-08-31T07:23:37.033+03:00சார்வாகன்உங்களது கருத்துதான் பெரும்பாலோனோர் கருத்த...சார்வாகன்உங்களது கருத்துதான் பெரும்பாலோனோர் கருத்தும், ஆனால் கசாபை போன்ற மிருகங்களை என்ன செய்வது?கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-6868380994001322142012-08-31T07:19:34.713+03:002012-08-31T07:19:34.713+03:00அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-74954228098535373192012-08-31T03:01:32.187+03:002012-08-31T03:01:32.187+03:00வணக்கம் சகோ கும்மாச்சி,
நான் இது பற்றி பதிவு எழுத...வணக்கம் சகோ கும்மாச்சி,<br /><br />நான் இது பற்றி பதிவு எழுதலாமா என யோசித்துக் கொண்டு இருக்கும் போது நீங்கள் எழுதி விட்டீர்கள்.<br /><br />நாம் எப்போதும் மரண தண்டனை எதிர்ப்பாளரே. மரணத்தை விட வாழ்வே கடினம். கசாப்பிற்கு 100 வருட கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்.சிறையிலேயே வாழ்ந்து விட்டுப் போகட்டும்.<br /><br />இது பலருக்கு தவறாக தெரியலாம். உயிரைக் கொடுக்க முடியாத நாம் உயிரை எடுக்க கூடாது. அவனால் சமூகத்திற்கு பாதிப்பு என்பதால் தனிமைப்படுத்துகிறோம். <br /><br />மரண தன்டனைக்கு எதிராக நம் குரல் கசாப்பின் செயல்,அல்லது அவன் மதம் நாடு சார்ந்து மாற்ற முடியாது.கொள்கைகளை மாற்றினால் நமக்கும் மதவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். <br /> <br />உங்களின் மாற்று கருத்துககளை மதிக்கிறேன்.ஆனால் ஏற்க முடியாது!!<br /><br />"மரண தண்டனை உலகில் இருக்க கூடாது"<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-45576506497958137462012-08-30T21:48:33.141+03:002012-08-30T21:48:33.141+03:00பல உயிர்களை மனிதாபிமானம் அற்றுப் பறிப்பவன்
உயிரை ...பல உயிர்களை மனிதாபிமானம் அற்றுப் பறிப்பவன் <br />உயிரை பறிப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்கின்றது அவனிடம் இருந்து பிற உயிகளைக் காப்பாற்ற வேண்டுமே !...என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு வகையில் சூர சம்காரம்தான் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17867077087363839882012-08-30T19:19:54.900+03:002012-08-30T19:19:54.900+03:00எஸ்.ரா வருகைக்கு நன்றி. எஸ்.ரா வருகைக்கு நன்றி. கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com