tag:blogger.com,1999:blog-8497516841900162314.post5266204486588108652..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: புத்தம் சரணம் கச்சாமி ரத்தம் வரணும் அடிச்சாமி கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-10992468140791086852014-06-20T09:47:09.827+03:002014-06-20T09:47:09.827+03:00குஜராத்ல நீங்க அடிச்சதைவிட ரொம்பக் குறைவாத்தான் இங...குஜராத்ல நீங்க அடிச்சதைவிட ரொம்பக் குறைவாத்தான் இங்க அடிச்சிருக்காங்க. ஒரு அமைதியான மதத்தை அவங்களே அவமானப்படுத்தும்போது நீங்களும் அந்த மதம் முழுவதுமே அப்படித்தான்னு இனவெறியோட எழுதறது நல்லா இல்லை. இங்க இலங்கைல யாருக்கிடையிலும் ஒற்றுமை இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் மலைநாட்டு தமிழக வம்சாவளித் தமிழர்களை 'தோட்டக்காட்டான்' என்றுதான் அழைக்கின்றனர். ஈழத்தமிழர்கள் முஸ்லிம்களையும் ('சோனி' என்று அவமானப்படுத்தி) மதிப்பதில்லை. யால்ப்பனத்துக்குள் ஆயிரம் சாதிகள் (வெள்ளான், பறையன், நளவன்... சொல்லவே அசிங்கமாக இருக்கிறது) நாங்களே இப்படி கேவலமாக வறட்டு இனக் கௌரவத்தோடு இருக்கும்போது இன ஒற்றுமையை அடுத்தவனிடம் எதிர்பார்க்க முடியுமா?Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-54788150699035412892014-06-20T01:27:52.077+03:002014-06-20T01:27:52.077+03:00அன்று எமது மொழி பேசி எம்கூட இருந்து எள்ளி நகையாடிய...அன்று எமது மொழி பேசி எம்கூட இருந்து எள்ளி நகையாடியோர்!<br />இன்று அவர்களின் பரிதாபநிலை கண்டு அழுவதா............!<br />அல்லது ஈனப்பிறவிகளென்று சிரிப்பதா.........!Anonymoushttps://www.blogger.com/profile/16920158708607355126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-65045034341323436812014-06-19T15:18:36.769+03:002014-06-19T15:18:36.769+03:00அப்பாவி மக்கள் பாதிக்கபடுவதை எந்த காரணம் கொண்டும் ...அப்பாவி மக்கள் பாதிக்கபடுவதை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. <br />//இந்தக்கலவரத்தில் சில -தமிழ் இஸ்லாமியர்கள் -இறந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.//<br /> இந்த செய்திகள் திட்டமிட்டே -தமிழ் இஸ்லாமியர்கள்- என்று தமிழகத்தில் திணிக்கபடுகின்றன. இலங்கையில் உள்ள இஸ்லாமிய மதத்தவர்கள் தங்களை இலங்கை முசுலிம்கள் என்றே தங்களை தெரியபடுத்த விரும்புகின்றனர். அது அவர்களின் உரிமை. <br />மத அடிப்படையிலான ஹலால் சான்றளிக்கும் செயல்கள், இலங்கை சில வருடங்களில் இஸ்லாமிய நாடாகும் என்ற மத பயமுறுத்தல்களும் வெறுப்பு,கலவரங்களுக்கு காரணமாகியதாக அறிய முடிகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-28821348635128036422014-06-19T11:08:48.649+03:002014-06-19T11:08:48.649+03:00புத்தரைத் தவிர அவர் வழி வரும் யாரும் புத்தர் இல்லை...புத்தரைத் தவிர அவர் வழி வரும் யாரும் புத்தர் இல்லை!<br /><br />மனிதர்களுக்கு எதிரி மனிதன் தானே கும்மாச்சி அண்ணா?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-4303332496377159042014-06-19T06:18:04.485+03:002014-06-19T06:18:04.485+03:00புத்த பிசாசுகள்...?புத்த பிசாசுகள்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-80704011518211339502014-06-19T00:16:13.972+03:002014-06-19T00:16:13.972+03:00Islam'um, buddhism'um (sri Lanka, Myanmar)...Islam'um, buddhism'um (sri Lanka, Myanmar) terrorism panrathula salaithavargal illai.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-22003205246541688962014-06-18T15:40:38.626+03:002014-06-18T15:40:38.626+03:00சுரேஷ் வருகைக்கு நன்றிசுரேஷ் வருகைக்கு நன்றிகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-9688160834873890342014-06-18T14:20:26.194+03:002014-06-18T14:20:26.194+03:00இவர்கள் புத்த பிட்சுகள் இல்லை! புத்த பிட்ச்சுக்கள்...இவர்கள் புத்த பிட்சுகள் இல்லை! புத்த பிட்ச்சுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-32993238994740348972014-06-18T12:28:55.095+03:002014-06-18T12:28:55.095+03:00சரவணன் வருகைக்கு நன்றி.சரவணன் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-52605075426676346302014-06-18T12:03:49.958+03:002014-06-18T12:03:49.958+03:00அன்பும் மனித நேயமும் உலகில் குறைந்து வருகிறதுஅன்பும் மனித நேயமும் உலகில் குறைந்து வருகிறதுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-67275777752952852832014-06-18T09:23:45.712+03:002014-06-18T09:23:45.712+03:00அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-32935117722032992272014-06-18T08:16:45.631+03:002014-06-18T08:16:45.631+03:00தமிழ் போரின் போது பல இலங்கை தமிழ் முஸ்லிம்கள் தாங்...தமிழ் போரின் போது பல இலங்கை தமிழ் முஸ்லிம்கள் தாங்கள் தமிழ் முஸ்லிம் என சொல்ல வெட்கப் பட்டார்கள். சிங்களத்தவனுக்கு தமிழன் பிரச்னை முடிந்தப் பின் இவர்கள் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டான். ஒற்றுமையே என்றும் நம்மை காப்பாற்றும் என்பதை நமது மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.com