tag:blogger.com,1999:blog-8497516841900162314.post5347317770436537645..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: பரதேசி-பாலாவின் தடுமாற்றம் கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-10682874347235925122013-03-21T17:50:15.260+03:002013-03-21T17:50:15.260+03:00Paradesi Bala azha vichutaye pa un thiramai koodid...Paradesi Bala azha vichutaye pa un thiramai koodiducha en mana valimai kurainchiducha <br />theriyalaye Srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-53407330597720243832013-03-21T12:08:23.315+03:002013-03-21T12:08:23.315+03:00ஆம் இந்த கதையில் பெரிய விஷயத்தை எடுத்து கையாள்வதில...ஆம் இந்த கதையில் பெரிய விஷயத்தை எடுத்து கையாள்வதில் கொஞ்சம் பிசக்கிதான் விடார் பாலா வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டேன் தங்களை நேரம் கிடைப்பின் என் தளத்திற்கு வாருங்கள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-47952303612396047422013-03-20T15:57:16.872+03:002013-03-20T15:57:16.872+03:00இன்னும் பார்க்கவிலலை! படம் பார்க்கத்தூண்டுகிறது வி...இன்னும் பார்க்கவிலலை! படம் பார்க்கத்தூண்டுகிறது விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-79481157221615321132013-03-20T09:33:28.325+03:002013-03-20T09:33:28.325+03:00பிரபா உங்கள் கருத்திற்கு நன்றி.பிரபா உங்கள் கருத்திற்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-2705864386927440862013-03-20T08:56:05.677+03:002013-03-20T08:56:05.677+03:00பெரியப்பாவின் மரணத்தை அம்போ என்று விட்டுவிட்டாரேன்...பெரியப்பாவின் மரணத்தை அம்போ என்று விட்டுவிட்டாரேன்னு எனக்கும் தோன்றியது... அது கதைக்கு தேவையில்லை என்றாலும் ஒரு கிராமத்து மரண கொண்டாட்டத்தை திரையில் காட்டியிருக்கலாம்... தேவையில்லை என்று பார்த்தால் பெரியப்பா கதாபாத்திரமே தேவையில்லை தான்...<br /><br />அதேபோல தன்ஷிகாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றார் அதர்வா... அந்த காட்சியை அம்போன்னு விட்டுட்டு ஆன்மிக கங்காணியாக மாறிவிடுகிறார் மருத்துவர்...<br /><br />ஆன்மிக கங்காணி வேடத்தை க்ளைமாக்ஸ் அருகில் வைக்காமல் சாலூர் கிராமத்தில் வைத்து நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-66755060497011557942013-03-20T08:22:07.732+03:002013-03-20T08:22:07.732+03:00pithamagan, naan kadavul matrum avan-ivan il erund...pithamagan, naan kadavul matrum avan-ivan il erundha comedy (konjam) kooda edhil ellai. enna aachu baala sir ungalukku. rasigargalai sirikka vaika theriyalaiyeee.magehttps://www.blogger.com/profile/03317770242215949740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-58841005152534776052013-03-20T05:32:16.465+03:002013-03-20T05:32:16.465+03:00தனபாலன் வருகைக்கு நன்றி.தனபாலன் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-65595319922209257632013-03-20T05:04:08.381+03:002013-03-20T05:04:08.381+03:00கன கச்சிதமாக எல்லாவற்றையும் சொல்லவும் முடியாது... ...கன கச்சிதமாக எல்லாவற்றையும் சொல்லவும் முடியாது... செய்யவும் முடியாது...<br /><br />ராஜா இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...<br /><br />இனி மேலும் அவரை பலர் சிக்க வைக்கக்கூடும்...<br /><br />நல்லதொரு விமர்சனத்திற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-59246668215129821252013-03-20T04:59:36.276+03:002013-03-20T04:59:36.276+03:00இக்பால் செல்வன் படத்தை கட்டாயம் பாருங்கள்.இக்பால் செல்வன் படத்தை கட்டாயம் பாருங்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-64699846171112345972013-03-20T04:23:13.508+03:002013-03-20T04:23:13.508+03:00இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி எ...இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,. <br /><br />பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-54844097666909490242013-03-20T04:19:40.973+03:002013-03-20T04:19:40.973+03:00அருணா வருகைக்கு நன்றி.அருணா வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-50651401463943147152013-03-20T01:43:38.221+03:002013-03-20T01:43:38.221+03:00நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்பதை உங்களின் விமர...நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்பதை உங்களின் விமர்சனம் உணர்த்துகிறது.<br />அடுத்த வாரம் பார்த்து விடுகிறேன் கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-74617503385418445922013-03-19T18:00:11.640+03:002013-03-19T18:00:11.640+03:00வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-27005744708452067172013-03-19T17:42:01.721+03:002013-03-19T17:42:01.721+03:00ஒரு ரசிகனாக அமர்க்களமாக எழுதி உள்ளீர்கள்.
நன்றி. ஒரு ரசிகனாக அமர்க்களமாக எழுதி உள்ளீர்கள்.<br />நன்றி. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com