Monday 8 November 2010

நாயிடம் நான்

தாயிடம் பிறந்தேன்


தந்தையிடம் வளர்ந்தேன்

தமிழிடம் பயின்றேன்

ஆசிரியரிடம் அறிவுற்றேன்

பணத்திடம் படிந்தேன்

குணத்தினை அடகுற்றேன்

தன்மானம் தவிர்த்தேன்

நிஜ வாழ்கை தேடி

நாயிடம் அகப்பட்டு

பேயாகிப் போனேன்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Chitra said...

சில நிஜங்கள், சுடத்தான் செய்கின்றன.... ம்ம்ம்ம்......

எஸ்.கே said...

வாழ்க்கை அப்படி ஆகிப் போகிறது!

ஹேமா said...

கும்மாச்சி...வீட்ல பாக்கிறாங்களா பதிவை !

sarathy said...

நயினா, வூட்லே உதிச்சதா, ஊர்லே படிச்சதா?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.