![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLbwc6_69p_x8ZjNkJEKUvYv3K0DZfV8DifZ9ew8TGst9SbgXUnPbrWCMRcumGn81bGsrFxNOdJB_UwqC0EfJ5f61hStDvHcgBX8DuTMVDB5E-tUR7P8eKs6hzuowlVrebH6mJm-UYyOA/s320/jayalalitha_illus_20091026.jpg)
சிருதாவூர் சீமாட்டி
சிரிச்சு ரொம்ப நாளாச்சு
கொடநாடு கோகிலம்
கூவி ரொம்ப நாளாச்சு
கழகக் கண்மணிகள் எல்லாம்
கலைஞர் கட்சியில் சேர்ந்தாச்சு
மன்னார்குடி பார்ட்டி மட்டும்
மடியோடு சேர்ந்தாச்சு
அறிக்கை விடும் வழக்கமெல்லாம்
அடியோடு மறந்தாச்சு
புதுரத்தம் பாய்ச்சல் எல்லாம்
புஸ்வாணமா போயாச்சு
குளிர்சாதன அறையிலிருந்து
அரசியல் கும்மியடிச்சாச்சு
பட்டுப்போன இலைகள்
பழுதையில் கலந்தாச்சு
புரட்சித் தலைவர் கொடுத்த
கட்சி பூண்டோடு அழிய
எல்லா வழியும் எடுத்தாச்சு
![Follow kummachi on Twitter](http://twitter-badges.s3.amazonaws.com/t_logo-a.png)
6 comments:
அறிக்கை விடும் வழக்கமெல்லாம்
அடியோடு மறந்தாச்சு
புதுரத்தம் பாய்ச்சல் எல்லாம்
புஸ்வாணமா போயாச்சு
..... அப்படி போடு அருவாளை.... :-)
சித்ரா வருகைக்கு நன்றி.
kalakkal
கவிதை கும்முன்னு இருக்கு கும்மாச்சி
எப்படி இருந்தாலும், என்ன நல்லது கெட்டது பண்ணினாலும் MGR க்கு அப்புறம் யாரும் தொடர்ந்து இருக்கமாட்டேங்குறாங்க. மக்களுக்கு மனசு மாறுது.
சசிகலாவை எதுவும் சொல்லவில்லைய...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.