Sunday 27 May 2018

கவுஜ........அரசியல்

தற்பொழுது சமூக ஊடகங்களில் திடீர் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். தற்பொழுது நிகழும் நிகழ்வுகளை வைத்து சிச்சுவஷன் கவிதைகள் ஏராளம், அவை ரசிக்கப்படும்படியாக இருப்பவை இந்த கவிதைகளின் தனி சிறப்பு. சில ட்விட்டுகள் கவிதை போன்று ரசிக்க வைக்கும்.

அந்த வகையில் ட்விட்டரில் தென்படுபவை

அவசரத்திற்கு ஆடியோ  தந்தாய்
ஆர்.கே. நகர் எலெக்ஷனுக்கு வீடியோ தந்தாய்
பதவியாசைக்கு தியானம் தந்தாய்
பன்னீரின் கனவில் ஆவியாய் வந்தாய்
தமிழக மக்களை செத்தும் கெடுத்தாய்..............#ADMK FAILS

கோடி கோடியா கொள்ளையடிச்சவங்கள ஆட்சியில் உக்கார வைக்கிறோம், வயிற்றுப் பசிக்காக பைக் திருடினவர
மரணத்திலும் அசிங்கப்படுத்துறோம் .................சால்ட் பேப்பர் தளபதி

மேலே உள்ள கீச்சு  ஜாதி கட்சி தலைவர் பற்றியது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
திருப்பூர் சாயப்பட்டறைகள் இன்று விடுமுறை!

கண்ணகி கதாபாத்திரத்துல ஷகீலா நடிச்சா மாதிர் ஒரு ஃபீல்.......அனு சுதா 

குணா கமல் குரலில் படிக்கவும்............

பூனை மேல மதில் மேல
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
மானே தேனே பொன்மானேன்னு நடுவால் போட்டுக்கோங்க தளபதி
ட்யூப் லைட் ஆலையை மூட வலியுறுத்தி வாழப்பாடி பழனிசாமிக்கு கடுதாசி....................................நைனா



Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.