Wednesday 29 October 2014

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......


ட்விட்டரில் ஒரு நாளுக்கு எத்துணையோ கீச்சுகள் வருகின்றன. ஆனால் சில கீச்சுகள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன. இந்த நவீன "திருவள்ளுவர்"களின் கீச்சுகளில்  நான் ரசித்தது உங்களது நகைப்பிற்கு.

2ஜி வழக்கு பற்றி சர்ச்சை வசனம் விஜய், முருகதாஸ், லைகா- நீதிமன்றம் நோட்டிசு#மாசானம் ஹாஸ்பிடல் நர்ஸ் பேரு மேரி. வசனம் எழுதினத்துக்கு சாரி----------சி.பி.செந்தில்குமார்.

பால் விலை உயர்வுக்கு தி.மு.க. காரணம்-ஓ.பி.எஸ்.# கலைஞர் ரியாக்சன்: வன்னாந்துறையில் உள்பாவாடை காணாமல் போனா கூட என்னைய தான் புடிக்க வராங்க!----------------சுபாஷ்.

ஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான் மொக்கை ஆனா கமல் பொண்ணுங்கிற பிராண்ட் நேம் காரணமா பொழப்போட்டுது.........லார்டு.

சென்னை புத்தக கண்காட்சி தேதி அறிவிப்பு # இனி சந்தில் சுற்றும் உப்புமா எழுத்தாளர்களெல்லாம் தம் புத்தகங்களை விளம்பரம் செய்து சாவடிப்பார்களே:-(-----------------வாழவந்தான்.

திரைப்பிம்பமான கூத்தாடிகளுக்கு "Self Appraisal" என்பது அவர்களின் ரசிகமகா கூமுட்டைகள் செய்யும் சில்லறை வேலைகளின் தன்மையில் அடங்கிவிடுகிறது.--------------------மகிழ்வரசு.

கம்யூணீசத்த  பத்தி  தெரிஞ்சுகனுமின்னா இட்லி கடைக்கு போங்க இங்க வந்து உயிரை எடுக்காதீங்க--------------------ரைட்டர்MiRa.

ஆண்ட்டி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! பாபி என்று சொல்லும்போது தான் உதடுகள் ஒரு முறையல்ல; இரண்டு முறை ஓட்டும் # Hailbobbies---------குணாயோகசெல்வன்.

எனக்கு ஒரே ஒரு டவுட் தான் இந்தப் போராளிகள் போய் உட்காரும் பொது எப்படி குழாய்களுக்குள் ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம இருக்கு?  ரமணா எடுத்த ARMஆ?-----------சுஷிமா சேகர்.

நான் முதலமைச்சர் ஆக மோடி ஆதரவு தருவார்--விஜயகாந்து# மொத நீங்க குடிக்க ஒரு பாட்டிலு சரக்கு தருவாரான்னு கேளுங்க தலைவரே--------சிவனாண்டி.

போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்னு சொன்னா ரஜினி ரசிகன், இருந்தா நல்லாருக்குமேன்னு சொன்னா கமல் ரசிகன், "நான் கடவுள்" ன்னு சொன்னா "பாலா" ரசிகன்------------வெங்கி.

லக்னோவில் லஞ்சம்  கேட்ட அரசு ஊழியர் முன் 40 பாம்புகளை அவிழ்த்து விட்ட விவசாயிகள்------------ராதா இல்லாபடம் சாதா.
இந்த குன்ஹாவெல்லாம் வேலைக்கு ஆவாது 

மச்சினியிடம் இருந்து வரும் மாமா என்ற வார்த்தைக்கு  ஒரு பர்சன்ட் கிக் அதிகம் தான்யா!:))-----------நாட்டுப்புறத்தான்.

அனைத்து கீச்சர்களுக்கும் நன்றி.


Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Unknown said...

அந்த நாட்டுப்புறத்தான் என்பது நீங்களோ?

கும்மாச்சி said...

அசோக்ராஜ் உமக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்.

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை....

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

ANaND said...

உங்க ஹேண்டில் சொல்லுங்க பாஸ் ..?

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஅஹஹஹ்ஹ் அனைத்துமெ சூப்பர்!

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் கீச்சுக்கள்! நன்றி!

கும்மாச்சி said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

sarathy said...

Enjoyed every word. Ah, Ah, aha ☺😊😀😀😃

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.