Tuesday 4 August 2009

கன்றுக்குட்டியின் ஏக்கம்


முட்டி முட்டி
குடிக்கும் என்னை,
எட்டி இழுத்துக்
கட்டிய எஜமானி,
ஓட்டக் கறந்த பின்,
வெற்று மடியில்,
முட்ட விட்டு,
உன் குழந்தைக்கு
மூச்சு முட்ட,
பால் கொடுக்கும்,
தாயல்லவோ நீ.

Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

கலையரசன் said...

பதிவை விட, நீங்கள் செலக்ட் செய்யும் புகைப்படங்கள்..
அருமை, அட்டகாசம், அமர்களம்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்குப்பா..

ரெட்மகி said...

superb

கும்மாச்சி said...

கலையரசன், கார்த்திகைபாண்டியன், ரெட்மகி பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.

ஹேமா said...

கும்மாச்சி,ஓவியம் அருமை.
கவிதை இயல்பின் நெகிழ்வு.

கும்மாச்சி said...

உங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி ஹேமா.

vasu balaji said...

நாளுக்கு நாள் மெருகேருகிறது உங்கள் எழுத்து. பாராட்டுகள்.

geethappriyan said...

கும்மாச்சி தெய்வமே..
என்ன கருத்து,
என்ன கருத்து?
ஒட்டு போட்டாச்சு.

VISA said...

என்ன டப்புன்னு சென்டிமென்ட்டுக்கு தாவிட்டேள். இருந்தாலும் 'பால்' தன்மாயக்த்தான் பேசுகிறீர்கள் ஈ...ஈ...ஈ...

ரெட்மகி said...

super

Anonymous said...

வாயில்லா ஜீவனின் வலியின் உச்சம்..க்ளாஸ் கவிதையின் தரம்....

பித்தன் said...

அருமையா.... சொன்னீங்க...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.