Tuesday 13 October 2015

வருங்கால முதல்வரே.....

சமீப காலங்களில் ட்விட்டரில் அல்லக்கை நடிகர்களின் ரசிகக்குஞ்சாமணிகளின் அலப்பரையைத்தாண்டி சில கீச்சுகளை ரசிக்க முடிந்தது, அவற்றில் சில..

 வருங்கால முதல்வரே என எனக்கு எதிராக சதி செய்து சிலர் டிஜிட்டல் பேனர் வைக்கின்றனர்- சரதுகுமார் # நிரந்தர அடிமைன்னு வைக்க சொல்றாரு போல---------மெத்தவீட்டான்.

என்னை வரம் வாங்கி பெத்தாங்களா தெரியாது. நான் 10 மாசம் தலைகீழா தவம் இருந்துதான் பொறந்தேன் # எனி டவுட்---------ரெட்டைசுழி

கோவில்ல ஒரு லேடி போலிஸ் நீங்க சீரியல் நடிகர் தானேன்னு கேட்டாங்க. நானும் ஆமான்னுட்டேன். சிறப்பு தரிசனம், பிரசாதம்னு நல்லா கவனிச்சாங்க-------------ட்விட்டர் MGR.
தூங்கி எழுந்து அப்படியே நைட்டியோட விழாவிற்கு வந்துட்டாங்க போல 

 செய்தி வாசிக்கும் பெண்மணியின் புடவை, நகை நட்டை பார்த்தவுடன்  முடிந்துவிடுகிறது பெண்களுக்கான செய்திகள்-----govikannanR

நல்லவங்களாத்தான் கடவுள் சோதிப்பாராம் தினமும் என்னைய கண்ணா பின்னா என்று சோதிக்கிறாயே கடவுளே அவ்வளவு நல்லவனா நான்???---------சட்டம்பி ஸ்டாலின் 

சென்னை காசி தியேட்டர் கடந்து போனபோது விஜய் ரசிகர்கள் கூட புலி படம் பார்க்கப்போவதில்லையன புரிந்தது. திரையுலகிற்கு ஒரு நல்ல மாற்றம்-----------ரௌத்திரம் பழகு.

பாக்க பன்னி மேய்க்கிறவன் மாதிரியே இருப்பவன் கம்பெனிக்கு CEOவாக இருக்கலாம். கம்பெனிக்கு CEOவாக மாதிரி தெரிபவன் பன்னி மேய்த்துக்கொண்டு இருக்கலாம்---------Mr. வண்டுமுருகன்.

ஒரு வீடு தேடறேன் அதுக்கு இப்படி அட்வைசா " If you need what u want then u have to wait" நேரஞ்சரியில்லன்னா நொண்டிக்கோழி நாட்டியமாடுதும்பாங்க-------------Lakschumi

கேவலத்துக்கு படம் எடுத்து ஃப்ளாப்பானதும் ஜெனரல் ஆடியன்ச கொற சொல்றது சில்றதனமா நடந்து செருப்படி பட்டு நடுநிலைகளை கொற சொல்றது #அணில்குஞ்சுஸ்-------------கரடி

ப்ளாக்-ல டிக்கெட் வாங்கி படம் பாக்குற நாம தான் மேசைக்கு கீழ கவர் வாங்குற அரசு வேலை அப்பாவுக்கு பொறந்த நாம தான் லஞ்சம் ஊழலை பத்தி பேசுறோம்!-----------வேலைவாய்ப்பு தகவல்
.
மின்சாரம் தாக்கி உயிர்விட்டவனை விட சம்சாரம் தாங்கி உயிரிழந்தவர்கள் கோடான கோடியப்பா-------------தரலோக்கலு லேஜிபாய்

போத்திஸ் அபிமானத்த வாங்கிடுச்சு அபிமானத்த வாங்கிடுச்சுன்னு கமல் திரும்பத்திரும்ப விளம்பரத்துல சொல்றாப்லையே... இதுக்கு அபியோட கருத்து என்ன?=-----------போயட்டு கபாலி 


Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

சென்னை பித்தன் said...

நானும் ரசித்தேன்

”தளிர் சுரேஷ்” said...

ரசித்து மகிழ்ந்தேன்! நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.