Saturday 4 February 2012

அரசியல் ஆத்திச்சூடி


ரசியலில் குதி
ஆட்டையைப் போடு
இல்லாள் இரண்டு வை
ஈ என்று இளி
உடன்பிறப்பை தள்ளு
ஊழலை தெரிந்துகொள்
எடுத்திடு ஆயுதம்
ஏமாற்ற கற்றிடு
ஐம்புலன் அவிழ்
ஒழுக்கம் ஒழி
ஒட்டு வேட்டை ஆடு
என்று முழி
களப்பணி ஆற்று
காக்கா பிடி
கிழவியை அணை
கீழே விழு
குனிந்து கும்பிடு
கூட்டம் சேர்
கெடுதல் தெரிந்து செய்
கேடு விளைத்திடு
கை நீட்டி கேள்
கொலைகள் பல செய்
கோட்டையைப் பிடி
கௌன்சிலர் ஆகு


மற்ற உயிர்மெய் எழுத்துக்களை எழுத சகபதிவாளர்கள் முயற்சிக்கலாம்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Robin said...

Super :)

கும்மாச்சி said...

நன்றி ராபின்

mage said...

padicha padippu waste agalapa summa dhool kilapparanungapa.

கும்மாச்சி said...

மகே ரொம்ப புகழிறீங்க,ஹிஹி.

மன்மதக்குஞ்சு said...

ங ஙா ஙி.........வரவில்லை. அடுத்தெ மெய்யெழுத்துடன் தொடர்கிறேன்

சவால் விட்டு பேசு
சாதா சாவையும் அரசியலாக்கு
சினிமாவையும் அரசியலையும் பிரிக்காதே
சீரழிக்கும் குடியை பிரியாதே
சுற்றும் முற்றும் பார்த்து
சூறையாட தயங்காதே
செய்நன்றி மறக்க உதாரணமாகிடு
சேயுடன் தாயை கட்டி ஓட்டாதாயம் தேடு
சைத்தானே வெட்கப்பட பயமுறுத்து
சொக்குபொடி போட்டு கூட்டத்தில் பேசிடு
சோக்காளியாய் தனி வாழ்க்கை வாழ்ந்திடு
செளந்த்ர்யம் காக்க நள்ளிரவிலும் ஒப்பனையிடு

கவி மமகு

கும்மாச்சி said...

கவிஞர் மன்மதகுஞ்சுவிற்கு ஆஸ்தான கவி பட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

என்னதிது?? பரவாயில்லை ! அ னா....ஆ வனா.....கடைசிவரை சரியாசொல்லி பின்றீங்களே....கங்கிராட்ஸ்!!

கும்மாச்சி said...

அது சரி சி.பி. கரீட்டாதான் சொல்றீங்க, அப்பாலதான் தெரியாது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.