Friday 26 July 2013

தமிழனின் ஒரு "குவார்ட்டர்' வாங்கும்திறன்

வலை கீச்சுதே ...............

சுவீடன்ல ட்ரெய்ன் கவுந்துடிச்சு, ஜப்பானால் கவுத்துட்டாய்ங்க,  ஒரு வேலை உமா ஷங்கர் கனவு காண்றாரோ # ஆண்டவரே ரட்சியுங்கள்..........ராஜ ராஜன் 

மதுபான விற்பனை கணக்கின் படி ஒவ்வொரு தமிழனும் நாள்தோறும் சராசரியாக ஒரு "க்வார்ட்டர்" வாங்கும் திறன் பெற்றுள்ளனர் # வறுமைக்கோடு ஜோக்----------ஈரோடு கதிர் 

எனக்கு ஹெல்மெட்!, உனக்கு துப்பட்டா !! பத்திரமாய் டூ வீலரில் பயணிக்கிறது நம் காதல்----------------இளந்தென்றல் 



நான் அண்ணா எம்புள்ள எம்ஜியாரு..!# அப்பிடியே மம்மி பேரும் சொல்லிடுங்கன்னா..பசி

ராமதாஸ்லாம் கோவா வந்தார்னா காதல் படம் முருகன் மாதிரி ரோட்ல சுத்த ஆரம்பிச்சிடுவார் #மதுவிலக்கு----விவிசி

அமைச்சர்களை மாத்தின மாதிரி தலைநகரத்தை கொடநாடுக்கு மாத்திட்டாங்க போல #எல்லோரும் கொடநாடுல இன்வஸ்ட் பன்னுங்க---பொர்கிராஜா

புதிய இந்தியாவை உருவாக்க ராகுல் அழைப்பு #இந்த இந்தியாவ இத்தாலிக்கு விக்கப் போறியா?===========தில்லுதொர

மிகவும் நேசித்த ஒருவரை வெறுக்க நேரிடும்போது தான் காரணமேயில்லாத காரணங்களை அடுக்குகிறது மனம்.-வேதாளம் 


Atm100 ரூபாய் எடுக்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வருது குளத்து நிறைய தண்ணி கிடந்தாலும் நாய் நக்கித்தான் குடிக்கனுங்கிறது---------லூசுப்பையன்

பழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும் படிச்சுட்டு போய் பிசினெஸ் பண்ண லோன் கேட்டவனுக்கும் மரியாதை கிடைச்சதா சரித்திரமே கிடையாது-----------கை புள்ள 

எல்லாம் இருந்தும் என்ன பயன்? விஜய் ஃபேன் எனத் தெரிந்தால் எதிரில் இருப்பவருக்கு எழும் நமுட்டுச் சிரிப்பைத் தடுக்கவா முடிகிறது!-----சி.சரவணகார்த்திகேயன் 

பொண்ணுங்க சைட் அடிக்கிற விதம் கடிகாரத்தோட சின்ன முள் நகருற மாதிரி, அதுபாட்டுக்கு நடக்கும் ஆனா நம்ம கண்ணுக்கு தெரியாது!----------வசந்த் 



திடீர்ன்னு சேனல் மாத்தும் போது சீரியல்ல ரம்யா கிருஷ்ணன் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இயற்கை சீற்றங்களெல்லாம் ஏற்படாது??---------அசால்ட் 

இந்தியாவிலேயே மோசடி நிறுவங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது-ரிசர்வ் வங்கி #தமிழேண்டா..!--------------மைந்தன் சிவா

புதிய வறுமைக்கோடு அறிவிப்பு ஏழைகளை ஏமாற்றும் செயல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம் # பெரிய ஏழையே சொல்றார்-------------ஆறுமுகம்

ஜெயலலிதா பாடிய முதல் பாடலை எழுதிய வாலி மரணத்திற்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாதவருக்கு பெயர் 'அம்மா' என நம்பினால் நீயும் தமிழனே!----------------செ.இரா

 

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கீச்சோ கீச்சு....!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

அருமையான வரிகள்....தொகுத்து வழங்கியமைக்கு நன்றி....


-Maakkaan

MANO நாஞ்சில் மனோ said...

அடடா செம கலக்கல், என் டுவிட்டரிலயும் ஒவ்வொன்னா காப்பி பேஸ்ட் செஞ்சி போட்டுருக்கேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

மனோ, எஸ்.ரா வருகைக்கு நன்றி.

ராஜி said...

ட்வீட்லாம் செம கலக்கல். அதுலயும் ஹெல்மெட், துப்பட்டா ட்வீட் கலக்கல்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பகிர்வு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.