Friday 31 July 2009

கவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...


அரசியலில் அவசரம் கூடாது. மிகவும் நிதானம் தேவை. முற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஜெயலலிதா பொது செயலாளராக இருக்கும் கட்சியில் முற்படுத்தப்பட்ட எனக்கு இடமில்லை. அவங்க மட்டும் இருந்தால் போதுமா...? இக்கட்சியில் அதிக அநியாயம் முற்படுத்தப்பட்டவர்களுக்கே நடக்குது.

குற்றாலத்தில் நடைபெறும் சாரல் விழாவில் எஸ்.வி.சேகர் குழுவின் நாடகம் இடம் பெறுகிறது. இதற்காக குற்றாலம் வந்துள்ள எஸ்.வி.சேகர், தட்ஸ்தமிழுக்காக தொலைபேசி மூலம் சிறப்புப் பேட்டி அளித்தார்.
செய்தி-நன்றி-தட்ஸ்தமிழ்.

அனிதா அம்மாவிடமிருந்து
அதிரடி நீக்கம்,
அரசியல் சரண் புக,
அறிவாலயம் கதவு,
எப்போதும் திறக்கும்,
எஸ் வீ சேகருக்கு
எப்போதும் திறக்காது,
ஏனென்று எல்லோருக்கும் தெரியும்,
எஸ் வீக்கு தெரியாதோ,
எதற்கு பின் வேண்டாத
எடுபிடி.
எட்டி உதைத்தபின்,
எப்படி வந்தது,
எதற்கும் உதவாத ஜாதி.

கவிஞர் கும்மாச்சி.

படிச்சிட்டிங்களா வோட்டப் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

VISA said...

arasiyala pathium kavuja eluthureenga love pathium eluthureenga anth maathiri samachaaramum kavujaila varuthu. nee oru MULTI THOUGHT MAHARAJA :)
vote poatachu he he he

vasu balaji said...

அசத்தலுங்ணோவ்.

பித்தன் said...

very good

geethappriyan said...

soopper
kummachi
i dont like greedy,stingy sv.sekar
even to he is religious he always pray for him.
not for any public issues,or eelam

பாலா said...

அய்யா
அந்த போடோதான் ஹைலைட்டே
அந்த கட்சி யோட நிலமைய போட்டோவே சொல்லிடுத்து

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.